sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 கடை உரிமையாளர் அடித்துக் கொலை

/

 கடை உரிமையாளர் அடித்துக் கொலை

 கடை உரிமையாளர் அடித்துக் கொலை

 கடை உரிமையாளர் அடித்துக் கொலை


ADDED : மார் 19, 2026 06:22 AM

Google News

ADDED : மார் 19, 2026 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் முன்விரோதத்தால் இரும்பு கடை உரிமையாளரை கம்பியால் அடித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் வனராஜ் 60, கோட்டைவிளைப்பட்டியில் பழைய இரும்பு கடை நடத்தினார். இவரது கடையில் பணிபுரிந்த மாயாண்டி 26, பிரச்னையால் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் இரவு வனராஜின் கோடவுனுக்கு வந்த மாயாண்டி, பணம் கேட்டு தகராறு செய்தார். பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர், இரும்பு கம்பியால் வனராஜ் தலையில் பலமாக தாக்கினார்.

பலத்த காயமடைந்த வனராஜ், தனியார் மருத்துவமனையில் நேற்று காலை இறந்தார்.

விக்கிரமசிங்கபுரம் போலீசார் மாயாண்டியை கைது செய்தனர். பெண் விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்ததா என விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us