sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

23ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

/

23ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

23ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

23ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்


ADDED : ஆக 20, 2024 08:58 PM

Google News

ADDED : ஆக 20, 2024 08:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 23ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடக்கிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 23 காலை 10:00 மணியளவில் நடக்கிறது.

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் மனு அளித்து தீர்வு காணலாம்.

கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மை பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு, மின்வாரியம், வருவாய் உள்ளிட்ட இதர வேளாண் சார்ந்த துறைகளின் மாவட்ட அளவிலான தலைமை அலுவலர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us