sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நெடுஞ்சாலையில் ஆபத்தான மரம் விபத்து அபாயத்தில் பகுதிவாசிகள்

/

நெடுஞ்சாலையில் ஆபத்தான மரம் விபத்து அபாயத்தில் பகுதிவாசிகள்

நெடுஞ்சாலையில் ஆபத்தான மரம் விபத்து அபாயத்தில் பகுதிவாசிகள்

நெடுஞ்சாலையில் ஆபத்தான மரம் விபத்து அபாயத்தில் பகுதிவாசிகள்


ADDED : செப் 10, 2024 06:25 AM

Google News

ADDED : செப் 10, 2024 06:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கூடப்பாக்கம்.

இப்பகுதியில் தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் திருவள்ளூர் வழியாக திருப்பதி மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு சென்று வருகின்றன.

இங்கு அரசு பள்ளி எதிரே திருமழிசை செல்லும் வழியில் குடியிருப்பு பகுதியில் நெடுஞ்சாலையோரம் வளர்ந்துள்ள மரம் சாலையில் சாய்ந்த நிலையில் உள்ளது.

இதனால் இந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

சாய்ந்த நிலையில் உள்ள மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன், நெடுஞ்சாலையில் அபாய நிலையில் உள்ள மரத்தை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us