sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சேலையில் தீப்பிடித்து பெண் பலி

/

சேலையில் தீப்பிடித்து பெண் பலி

சேலையில் தீப்பிடித்து பெண் பலி

சேலையில் தீப்பிடித்து பெண் பலி


ADDED : ஆக 12, 2024 06:52 AM

Google News

ADDED : ஆக 12, 2024 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை: பென்னலுார்பேட்டை அருகே, சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிரிஜா, 52. கடந்த, 28 ம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தபோது, திடீரென சேலையில் தீப்பிடித்தது.

பலத்த தீக்காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று உயிரிந்தார். இதுகுறித்து பென்னலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us