sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தலை மறைவானவர் கைது

/

தலை மறைவானவர் கைது

தலை மறைவானவர் கைது

தலை மறைவானவர் கைது


ADDED : ஆக 16, 2024 11:12 PM

Google News

ADDED : ஆக 16, 2024 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜாம்பஜார்: திருவல்லிக்கேணி, மாட்டாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 42. கடந்த, 2022ம் ஆண்டு ஆக, 16ம் தேதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக, பெரும்பாக்கத்தைச் சேர்ந்த அருண், 26, என்பவர் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சிறையிலிருந்து அருண் பிணையில் வெளியே வந்தார்.

பிறகு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். அருணை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. தலைமறைவான அருணை நேற்று ஜாம்பஜார் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிறகு புழல் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us