sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பேருந்து நிறுத்த கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா?

/

பேருந்து நிறுத்த கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா?

பேருந்து நிறுத்த கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா?

பேருந்து நிறுத்த கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா?


ADDED : செப் 12, 2024 02:25 AM

Google News

ADDED : செப் 12, 2024 02:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கனகம்மாசத்திரம்:சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது கனகம்மாசத்திரம் கிராமம். இப்பகுதிவாசிகள் சென்னை, திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்தாண்டு மறுசீரமைக்கப்பட்ட இந்த நிழற்குடையில், பயணியர் இயற்கை உபாதையை கழிக்க பயோ டாய்லெட் அமைக்கப்பட்டது. தற்போது, இந்த பயோ டாய்லெட் பயன்பாடின்றி கதவுகள் உடைந்து பாழடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் சென்று வரும் இப்பேருந்து நிறுத்தத்தில் கழிப்பறை சேதமடைந்து உள்ளதால், பயணியர் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, பயோ டாய்லெட்டை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us