sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கோவில் விழாவில் தகராறு 3 பேர் கைது

/

கோவில் விழாவில் தகராறு 3 பேர் கைது

கோவில் விழாவில் தகராறு 3 பேர் கைது

கோவில் விழாவில் தகராறு 3 பேர் கைது


ADDED : மே 01, 2024 10:45 PM

Google News

ADDED : மே 01, 2024 10:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அடுத்த ரங்கைய்ய பள்ளி கிராமத்தில் கோவில் திருவிழா நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு கோனேட்டம்பேட்டையை சேர்ந்த சேகர், 22, லோகேஷ், 22, பிரவீன், 22, சோமு, 22, ஆகியோர், ரங்கைய்ய பள்ளியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் வீட்டிற்கு, மது போதையில் வந்துள்ளனர்.

வெங்கடேஷிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், வெங்கடேஷ் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து, வெங்கடேஷ் பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

எதிர் தரப்பினரும், தங்களிடம் புகார் அளித்தனர். இருதரப்பு புகாரின்படி சேகர், வெங்கடேசன், ராஜி என, மூன்று பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us