sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வாழை மரங்களை வெட்டி சாய்த்தவர் கைது

/

வாழை மரங்களை வெட்டி சாய்த்தவர் கைது

வாழை மரங்களை வெட்டி சாய்த்தவர் கைது

வாழை மரங்களை வெட்டி சாய்த்தவர் கைது


ADDED : ஆக 06, 2024 12:11 AM

Google News

ADDED : ஆக 06, 2024 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:வெங்கல் அருகே, தாமரைப்பாக்கம் ஊராட்சி, பூசாலிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சோனியா, 26. இவர் தன் தோட்டத்தில் வாழை மரங்களை வளர்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம், 55. இவர்கள் இருவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது.

நேற்று முன்தினம் சண்முகம், சோனியாவின் தோட்டத்திற்கு சென்று அங்கு வளர்ந்திருந்த, 15 வாழை மரங்களை வெட்டி சாய்தார். இதுகுறித்து சோனியா, கொடுத்த புகாரின்படி வெங்கல் போலீசார் வழக்குப் பதிந்து, சண்முகத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us