sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தாழ்வழுத்த மின் வினியோகம் துணை மின் நிலையம் முற்றுகை

/

தாழ்வழுத்த மின் வினியோகம் துணை மின் நிலையம் முற்றுகை

தாழ்வழுத்த மின் வினியோகம் துணை மின் நிலையம் முற்றுகை

தாழ்வழுத்த மின் வினியோகம் துணை மின் நிலையம் முற்றுகை


ADDED : ஜூலை 31, 2024 03:06 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம், ராஜிவ் காந்தி நகர் பகுதியில், 100க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. மீஞ்சூர் அடுத்த மேலுார் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.

கடந்த சில தினங்களாக இப்பகுதியில் தாழ்வழுத்த மின் வினியோகம் காரணமாக, வீட்டு உபயோக பொருட்கள் சரிவர இயங்கவில்லை. இதனால், குடியிருப்புவாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதுகுறித்து மின்வாரியத்தினரிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், நேற்று அப்பகுதி வாசிகள், மேலுார் துணை மின்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அங்கிருந்த மின்வாரிய அதிகாரிகளிடம் தாழ்வழுத்த மின் வினியோகம் குறித்து புகார் தெரிவித்தனர்.

உடனடியாக அப்பகுதியில் உள்ள மின்பாதைகளை சீரமைத்தும், புதிய மின்மாற்றி அமைத்தும் தீர்வு ஏற்படுத்தி தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து, குடியிருப்புவாசிகள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us