sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பணி நிறைவு

/

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பணி நிறைவு

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பணி நிறைவு

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பணி நிறைவு


ADDED : ஏப் 11, 2024 10:43 PM

Google News

ADDED : ஏப் 11, 2024 10:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:அரக்கோணம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., உட்பட 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வரும் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

அரக்கோணம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட திருத்தணி சட்டசபை தொகுதியில் மொத்தம், 330 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் ஓட்டுப்பதிவு மற்றும் 'விவிபேட்' இயந்திரம், நேற்று முன்தினம் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சரிபார்க்கப்பட்டது.

தொடர்ந்து ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருத்தணி வருவாய் கோட்டாட்சியருமான க.தீபா துவக்கி வைத்தார்.

பணிகள் முடிந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன், அங்குள்ள அறைகள் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் விவிபேட் 'சீல்' வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திருத்தணி தாசில்தார் மதியழகன், வருவாய் ஆய்வாளர் கமல் உள்பட வருவாய்த் துறை அலுவலர்கள் ஊழியர்கள் பங்கேற்றனர்.

துப்பாக்கி ஏந்திய போலீசார், 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us