sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஓவர் குடியால் டிரைவர் பலி

/

ஓவர் குடியால் டிரைவர் பலி

ஓவர் குடியால் டிரைவர் பலி

ஓவர் குடியால் டிரைவர் பலி


ADDED : ஏப் 11, 2024 08:55 PM

Google News

ADDED : ஏப் 11, 2024 08:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த பஞ்செட்டி பகுதியில் வசித்தவர் நாகரத்தினம், 38. கழிவுநீர் டேங்கர் லாரி டிரைவர்.

மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். கடந்த மூன்று நாட்களாக வேலைக்கு செல்லாமல், வீட்டில் இருந்தபடி தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் போதை அதிகமாக, வலிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us