sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வி.எம்.நகரில் பாதாள சாக்கடை அடைப்பு துர்நாற்றத்தால் பகுதிவாசிகள் கடும் அவதி

/

வி.எம்.நகரில் பாதாள சாக்கடை அடைப்பு துர்நாற்றத்தால் பகுதிவாசிகள் கடும் அவதி

வி.எம்.நகரில் பாதாள சாக்கடை அடைப்பு துர்நாற்றத்தால் பகுதிவாசிகள் கடும் அவதி

வி.எம்.நகரில் பாதாள சாக்கடை அடைப்பு துர்நாற்றத்தால் பகுதிவாசிகள் கடும் அவதி


ADDED : ஆக 21, 2024 11:19 PM

Google News

ADDED : ஆக 21, 2024 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:வி.எம்.நகரில் பாதாள சாக்கடை புதை குழாயில் அடைப்பு காரணமாக, கழிவு நீர் சாலையில் குளமாக தேங்கி உள்ளது.

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட வி.எம்.நகர் விரிவாக்க பகுதியான, கணபதி நகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பாதாள சாக்கடை புதைவழி குழாய் வாயிலாக, கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், கணபதி நகர் சாலையில், நான்கு இடங்களில் பாதாள சாக்கடை நிரம்பி, கழிவு நீர் சாலையில் பரவி வருகிறது. இதனால் சாலை சேதமடைவதுடன், குளம் போல் தேங்கிய கழிவு நீரால், துர்நாற்றம் வீசுகிறது. சாக்கடையில் கொசு உற்பத்தியாக டெங்கு, மலேரியா போன்ற நோய்களையும் பரப்பி வரும் அபாயம் உள்ளது.

எனவே, திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம், பாதாள சாக்கடை புதை குழாய் அடைப்பை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us