sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரம்மியில் பணம் இழந்த ஐ.டி., ஊழியர் தற்கொலை

/

ரம்மியில் பணம் இழந்த ஐ.டி., ஊழியர் தற்கொலை

ரம்மியில் பணம் இழந்த ஐ.டி., ஊழியர் தற்கொலை

ரம்மியில் பணம் இழந்த ஐ.டி., ஊழியர் தற்கொலை


ADDED : மார் 31, 2024 11:22 PM

Google News

ADDED : மார் 31, 2024 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துரைப்பாக்கம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் பகுதியைச் சேர்ந்தவர் குருராஜன், 29; ஐ.டி., ஊழியர். பெருங்குடியில், நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கி பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு, ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் பணம் இழந்த குருராஜன், கடனாளியாகவும் மாறியுள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.






      Dinamalar
      Follow us