sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பயன்பாட்டிற்கு வந்தன பயணியர் நிழற்குடைகள்

/

பயன்பாட்டிற்கு வந்தன பயணியர் நிழற்குடைகள்

பயன்பாட்டிற்கு வந்தன பயணியர் நிழற்குடைகள்

பயன்பாட்டிற்கு வந்தன பயணியர் நிழற்குடைகள்


ADDED : ஆக 02, 2024 02:51 AM

Google News

ADDED : ஆக 02, 2024 02:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட மேல்நல்லாத்துார், கீழ்நல்லாத்துார் ஊராட்சிகள்.

இப்பகுதி வழியே அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி பேருந்து என தினமும் 5,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இப்பகுதியில் சாலை விரிவாக்கத்தின் போது பயணியர் நிழற்குடைகள் அகற்றப்பட்டன. இதையடுத்து ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் மாவட்ட கவுன்சிலர் 2023 - -24ம் ஆண்டு மாவட்ட ஊராட்சி நிதியில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி துவங்கியது.

இதேபோல் கீழ்நல்லாத்துார் பகுதியில் கடம்பத்துார் ஒன்றிய கவுன்சிலர் 2023-- 24ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியில், 5 லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைக்கும் பணி துவங்கியது.

இந்நிலையில் இரு நிழற்குடை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டன. இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து நடவடிக்கை எடுத்து இந்த பயணியர் நிழற்குடைகள் பணி நிறைவடைந்து பகுதிவாசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.






      Dinamalar
      Follow us