sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பொபைல்போன் பறித்தவர் போலீசில் ஒப்படைப்பு

/

பொபைல்போன் பறித்தவர் போலீசில் ஒப்படைப்பு

பொபைல்போன் பறித்தவர் போலீசில் ஒப்படைப்பு

பொபைல்போன் பறித்தவர் போலீசில் ஒப்படைப்பு


ADDED : மே 17, 2024 08:44 PM

Google News

ADDED : மே 17, 2024 08:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் மனிஷ்குமார், 21. கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில், ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

சிப்காட் வளாக சாலை வழியாக நேற்று முன்தினம் இரவு மொபைல் போனில் பேசியபடி வேலைக்கு, நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.

அவரை பின் தொடர்ந்து பஜாஜ் பல்சர் பைக்கில் வந்த இரு நபர்கள், மனிஷ்குமாரின் மொபைல்போனை பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர்.

பைக்கை மனிஷ்குமார் இருக்கமாக பிடித்துக்கொண்டார். இருவரில் ஒருவர் தப்பி ஓடிய நிலையில், அவ்வழியாக நடந்து சென்ற தொழிலாளர்கள் சிலர், பைக்குடன் ஒருவரை மட்டும் பிடித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசில் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட நபர், ஆந்திர மாநிலம் வரதையாபாளையம் பகுதியை சேர்ந்த விஜய், 22, என்பது தெரியவந்தது. பைக் மற்றும் மொபைல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us