sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மக்கள் குறைதீர் கூட்டம் 596 மனுக்கள் ஏற்பு

/

மக்கள் குறைதீர் கூட்டம் 596 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 596 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 596 மனுக்கள் ஏற்பு


ADDED : பிப் 24, 2025 11:57 PM

Google News

ADDED : பிப் 24, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 596 மனுக்கள் ஏற்கப்பட்டன.

திருவள்ளூரில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

இதில், நிலம் சம்பந்தமாக 194, சமூக பாதுகாப்பு திட்டம் 81, வேலைவாய்ப்பு வேண்டி 94, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 70, இதர துறை 147 என, மொத்தம், 596 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது, உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், தனித் துணை கலெக்டர் செல்வமதி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us