sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கூலி தொழிலாளி சடலமாக மீட்பு

/

கூலி தொழிலாளி சடலமாக மீட்பு

கூலி தொழிலாளி சடலமாக மீட்பு

கூலி தொழிலாளி சடலமாக மீட்பு


ADDED : ஆக 09, 2024 11:39 PM

Google News

ADDED : ஆக 09, 2024 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் புதுமாவிலங்கை பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வன், 37. கூலி தொழிலாளியான இவருக்கு சுமதி, 32 என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தன் வீட்டிற்கு வந்த கலைச்செல்வன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியேறியவர் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று மதியம் இப்பகுதியில் உள்ள கூவம் ஆற்று தடுப்பணை அருகே கலைச்செல்வன் இறந்து கிடப்பதாக கடம்பத்துார் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us