sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குடிநீரில் கழிவுநீர் கலப்பு பெருமாநல்லுாரில் பாதிப்பு

/

குடிநீரில் கழிவுநீர் கலப்பு பெருமாநல்லுாரில் பாதிப்பு

குடிநீரில் கழிவுநீர் கலப்பு பெருமாநல்லுாரில் பாதிப்பு

குடிநீரில் கழிவுநீர் கலப்பு பெருமாநல்லுாரில் பாதிப்பு


ADDED : மே 26, 2024 09:29 PM

Google News

ADDED : மே 26, 2024 09:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம், பெருமாநல்லுாரில், குடிநீரில் கழிவுநீர் கலந்ததால், கிராமத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

பெருமாநல்லுார் காலனியை சேர்ந்த இளமாறன், 17, ஜெயபிரியா, 13, கஸ்துாரி, 24 உள்ளிட்ட ஏழு பேர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், அருள் உள்ளிட்டோர் நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்து, குடிநீர் குழாய்களை புதிதாக மாற்றி அமைத்து, குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். வட்டார மருத்துவ அலுவலர் தனஞ்செழியன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், கிராமத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர். தற்போது குளோரின் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us