sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சார் - பதிவகம் மாற்றம் குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம்

/

சார் - பதிவகம் மாற்றம் குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம்

சார் - பதிவகம் மாற்றம் குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம்

சார் - பதிவகம் மாற்றம் குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம்


ADDED : ஜூலை 03, 2024 09:41 PM

Google News

ADDED : ஜூலை 03, 2024 09:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் வருவாய் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் பதிவு மாவட்டத்தில் உள்ள ஆரணி சார் - பதிவகத்தில் உள்ள இருளிப்பட்டு குக்கிராமத்தை, திருவள்ளூர் பதிவு மாவட்டம், பொன்னேரி சார் - பதிவகத்தில் உள்ள முதன்மை கிராமமான ஜகனாதபுரத்துடன் இணைக்கப்பட உள்ளது.

இந்த இணைப்பு குறித்து ஜகனாதபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில், கலெக்டர் தலைமையில் கருத்து கேட்கும் கூட்டம், வரும் 10ம் தேதி பகல் 11:00 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கிராமவாசிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us