sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சுடுகாடு இடம் ஆக்கிரமிப்பால் பரபரப்பு

/

சுடுகாடு இடம் ஆக்கிரமிப்பால் பரபரப்பு

சுடுகாடு இடம் ஆக்கிரமிப்பால் பரபரப்பு

சுடுகாடு இடம் ஆக்கிரமிப்பால் பரபரப்பு


ADDED : ஏப் 16, 2024 06:06 AM

Google News

ADDED : ஏப் 16, 2024 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியபாளையம்: பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஹிந்து அறநிலையத்துறை சார்பில், 159 கோடி ரூபாய் மதிப்பில் பக்தர்கள் தங்கும் இடம், பொங்கல் வைக்க இடம், திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டட பணி நடந்து வருகிறது.

இதற்காக அப்பகுதியில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. நேற்று ஆரணி ஆற்றின் கரை அருகே உள்ள கனகவல்லி நகர், பவானி நகர் ஆகிய பகுதி மக்கள் பயன்படுத்தி வரும் சுடுகாட்டை சீரமைப்பதாக அப்பகுதி மக்களிடையே தகவல் பரவியது. சுடுகாட்டை கோவில் நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்பதாக கருதி பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்தனர்.

பவானியம்மன் கோவில் செயல் அலுவலர் பிரகாஷ் மற்றும் போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அப்பகுதி மக்களிடம் பேச்சு நடத்தினார். சுடுகாட்டு இடம் ஆக்கிரமிப்பு செய்யப்படாது என கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us