sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பேரம்பாக்கம் பஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது

/

பேரம்பாக்கம் பஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது

பேரம்பாக்கம் பஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது

பேரம்பாக்கம் பஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது


ADDED : மே 14, 2024 08:26 PM

Google News

ADDED : மே 14, 2024 08:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை குடிபோதையில் மூவர் ரகளையில் ஈடுபடுவதாக மப்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மப்பேடு உதவி காவல் ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் போலீசார் சென்றபோது அங்கு போக்குவரத்து கழக ஊழியர்களிடம் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் போலீசாரைக் கண்டதும் இருவர் தப்பியோட பேரம்பாக்கம் அடுத்த கலாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராகேஷ், 23 என்பவரை பிடித்து விசாரித்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்த மப்பேடு போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us