sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வாலிபரை வெட்டி போன் பறிப்பு

/

வாலிபரை வெட்டி போன் பறிப்பு

வாலிபரை வெட்டி போன் பறிப்பு

வாலிபரை வெட்டி போன் பறிப்பு


ADDED : பிப் 22, 2025 10:50 PM

Google News

ADDED : பிப் 22, 2025 10:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:ஆவடி அடுத்த பட்டாபிராம், அண்ணா நகரைச் சேர்ந்தவர் பிரவீன், 30; எலக்ட்ரீசியன். நேற்று முன்தினம் இரவு, பிரவீன், அண்ணா நகர் ஏழாவது தெருவில் நின்று மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, மது போதையில் வந்த நபர் ஒருவர், நண்பனிடம் பேச வேண்டும் என கூறி, மொபைல் போன் கேட்டுள்ளார்.

பிரவீன் தர மறுத்ததால், மறைத்து வைத்திருந்த கத்தியால், பிரவீனின் தலையில் வெட்டி, போனை பறித்து தப்பினார்.

பலத்த காயமடைந்த பிரவீன், ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தலையில் 5 தையல்கள் போடப்பட்டன.

இது குறித்து விசாரித்த பட்டாபிராம் போலீசார், ஆவடி பாலாஜி நகரைச் சேர்ந்த, 17 வயது சிறுவனிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us