sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மேம்பாட்டு பணிக்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு

/

மேம்பாட்டு பணிக்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு

மேம்பாட்டு பணிக்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு

மேம்பாட்டு பணிக்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு


ADDED : பிப் 26, 2024 06:40 AM

Google News

ADDED : பிப் 26, 2024 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஐந்தாவது வார்டில் உள்ள முக்கோட்டீஸ்வரர் கோவில் அருகே குளம் உள்ளது. அதை துார் எடுத்து குளத்தை சுற்றி நடைபாதை, சுற்றுச்சுவர் கட்டும் பணிகளுக்காக, 'அம்ருத் - 2.0' திட்டத்தின் கீழ், 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டி காவல் நிலையம் அருகே உள்ள ஏகவள்ளி அம்மன் கோவில் குளத்தை துார் எடுத்து, நடைபாதை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க, 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், 41 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதனுடன், பிரபு நகர் மற்றும் குரு கிருபா நகரில் உள்ள பூங்காக்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள, 9 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த மூன்று பணிகளுக்கும் சேர்த்து, 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான, 'டெண்டர்' விடப்பட்ட நிலையில், விரைவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.






      Dinamalar
      Follow us