sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 நில அளவை துறையில் 18 பேர் பணி நியமனம்

/

 நில அளவை துறையில் 18 பேர் பணி நியமனம்

 நில அளவை துறையில் 18 பேர் பணி நியமனம்

 நில அளவை துறையில் 18 பேர் பணி நியமனம்


ADDED : டிச 12, 2025 06:38 AM

Google News

ADDED : டிச 12, 2025 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:நில அளவை துறையில், 18 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்ட நில அளவை துறைக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட, 13 நில அளவையாளர், 5 வரைவாளர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.

இதையடுத்து, அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து, அவர்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணையினை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட நில அளவை உதவி இயக்குநர் பேச்சியப்பன், கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us