sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 200 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

/

 200 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

 200 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

 200 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்


ADDED : நவ 26, 2025 04:55 AM

Google News

ADDED : நவ 26, 2025 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணி பகுதி கடைகளில் நகராட்சி ஊழியர்கள் நடத்திய சோதனையில், 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருத்தணி நகராட்சியில் ஹோட்டல்கள், பழக்கடைள், காய்கறி மார்க்கெட் மற்றும் பூ கடைகள் ஏராளமாக உள்ளன. இந்த கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் பயன்பாடு அதிகளவில் இருந்தது.

கலெக்டர் பிரதாப் உத்தரவுபடி, நேற்று திருத்தணி நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலக ஊழியர்கள், 10 பேர் கொண்ட குழுவினர், ம.பொ.சி.சாலை, அரக்கோணம் சாலை மற்றும் அக்கைய்யநாயுடு சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தி டீர் ஆய்வு செய்தனர்.

அப்போது தடை செய்யப்பட்ட 200 கிலோ பிளாஸ்டிக் கவர் மற்றும் பிளாஸ்டிக், பொருட்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us