sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஜமாபந்தியில் 298 மனுக்கள் ஏற்பு

/

ஜமாபந்தியில் 298 மனுக்கள் ஏற்பு

ஜமாபந்தியில் 298 மனுக்கள் ஏற்பு

ஜமாபந்தியில் 298 மனுக்கள் ஏற்பு


ADDED : மே 26, 2025 11:32 PM

Google News

ADDED : மே 26, 2025 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி, கடந்த 20ம் தேதி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தலைமையில் துவங்கியது. தொடர்ந்து, நான்கு நாட்கள் நடைபெற்ற நிலையில், இலவச வீட்டுமனை, பட்டா மாற்றம், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 298 மனுக்கள் வழங்கப்பட்டன.

தாலுகா அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான மக்கள், பல்வேறு சான்றுகள் கேட்டு வந்து செல்கின்றனர். கோடை காலம் துவங்கிய நிலையில், இங்கு தாகம் தீர்க்க தண்ணீர் கேன் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், தண்ணீர் தான் இல்லாததால் மக்கள் அவதிப்பட்டனர். எனவே, குடிநீர் வசதியை உறுதிப்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us