sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணல் கடத்திய 3 டிராக்டர்கள் பறிமுதல்

/

மணல் கடத்திய 3 டிராக்டர்கள் பறிமுதல்

மணல் கடத்திய 3 டிராக்டர்கள் பறிமுதல்

மணல் கடத்திய 3 டிராக்டர்கள் பறிமுதல்


ADDED : மார் 15, 2025 09:35 PM

Google News

ADDED : மார் 15, 2025 09:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே உள்ள போந்தவாக்கத்தில், நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த மூன்று டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.

அதன் ஓட்டுனர்களான ஆந்திர மாநிலம், வரதய்யாபாளையம் வெங்கடேசன், 42, காளஹஸ்தி பாலகிருஷ்ணன், 35, சுதீர், 21, ஆகிய மூவரை கைது செய்தனர். பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us