sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

/

600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : மே 21, 2025 08:53 PM

Google News

ADDED : மே 21, 2025 08:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி இருந்து ஆந்திர மாநிலத்திற்கு பேருந்து, ரயில் வாயிலாக, தமிழக ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி, திருத்தணி வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் நேற்று, திருத்தணி ரயில் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, ரயில் நிலையம் அருகே பழைய தாலுகா அலுவலக வளாகத்தில், 600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us