sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் பலி

/

மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் பலி

மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் பலி

மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் பலி


ADDED : அக் 23, 2024 07:42 PM

Google News

ADDED : அக் 23, 2024 07:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், நேற்று அதிகாலை கடம்பத்துார் - செஞ்சிபானம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே ஒருவர் இறந்து கிடப்பதாக, நேற்று காலை அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரி பிரமோத்குமார் பஸ்வான் அளித்த புகாரின்படி, வழக்கு பதிந்த அரக்கோணம் ரயில்வே போலீசார், விரைந்து வந்து சடலத்தை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

நேற்று அதிகாலை 1:00 மணிக்கு சென்னை சென்ற புறநகர் மின்சார ரயலில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனவும், இறந்த ஆண் நபருக்கு 50 வயது இருக்கலாம் என, ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us