sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

செங்கரையில் சேவல் சண்டை போலீசை கண்டிதும் ஓட்டம்

/

செங்கரையில் சேவல் சண்டை போலீசை கண்டிதும் ஓட்டம்

செங்கரையில் சேவல் சண்டை போலீசை கண்டிதும் ஓட்டம்

செங்கரையில் சேவல் சண்டை போலீசை கண்டிதும் ஓட்டம்


ADDED : அக் 21, 2024 02:01 AM

Google News

ADDED : அக் 21, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, செங்கரை கிராமத்தில் சேவல் சண்டை நடப்பதாக ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி., சாந்தி உத்தரவின்படி ஊத்துக்கோட்டை போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது செங்கரை கிராமத்தில் வயல்வெளியில் சேவல் சண்டை நடப்பது தெரிந்தது.

போலீசாரை கண்டதும் சேவல் உரிமையாளர்கள் தங்களது சேவல்களை எடுத்துக் கொண்டு வயல் வெளியில் தப்பி ஓடினர். இதைத் தொடர்ந்து அங்கிருந்த எட்டு டூ- வீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us