sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மயங்கி விழுந்த வாலிபர் பலி

/

மயங்கி விழுந்த வாலிபர் பலி

மயங்கி விழுந்த வாலிபர் பலி

மயங்கி விழுந்த வாலிபர் பலி


ADDED : ஏப் 23, 2025 02:38 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை, ஏவெங்கல் அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தவர் குமார், 32. மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கவிதா, 32. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இவர் மேலக்கொண்டையூர் கிராமத்தில் உள்ள விஷ்ணு கோவில் சுவாமி ஊர்வலத்தில் மேளம் அடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். வெங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us