sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பஸ் சக்கரத்தில் சிக்கி ஆவடியில் இளைஞர் பலி

/

பஸ் சக்கரத்தில் சிக்கி ஆவடியில் இளைஞர் பலி

பஸ் சக்கரத்தில் சிக்கி ஆவடியில் இளைஞர் பலி

பஸ் சக்கரத்தில் சிக்கி ஆவடியில் இளைஞர் பலி


ADDED : மார் 04, 2024 06:42 AM

Google News

ADDED : மார் 04, 2024 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி: திருத்தணி, ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்தவர் சந்தானம், 38. இவர், ஆவடி பேருந்து பணிமனையில், தற்காலிக ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

இவர், நேற்று அதிகாலை 1:00 மணியளவில், பேருந்து நிலையத்தில் இருந்து தடம் எண்: 580 அரசு பேருந்தை, பேருந்து பணிமனைக்கு கொண்டு சென்று நிறுத்த முயன்றார்.

அப்போது, கீழே படுத்திருந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞரை கவனிக்காமல், பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது. இதில், பேருந்தின் பின் சக்கரம், அந்த இளைஞர் மீது ஏறி இறங்கியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆவடி போலீசார், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறந்தவர் யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us