sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பள்ளிப்பட்டு கோர்ட் அருகே டிஜிட்டல் பேனர்களால் அவதி

/

பள்ளிப்பட்டு கோர்ட் அருகே டிஜிட்டல் பேனர்களால் அவதி

பள்ளிப்பட்டு கோர்ட் அருகே டிஜிட்டல் பேனர்களால் அவதி

பள்ளிப்பட்டு கோர்ட் அருகே டிஜிட்டல் பேனர்களால் அவதி


ADDED : நவ 16, 2024 01:46 AM

Google News

ADDED : நவ 16, 2024 01:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு நகரில் இருந்து பொதட்டூர்பேட்டை செல்லும் சாலையில், சோளிங்கர் கூட்டு சாலையில் அமைந்துள்ளது பள்ளிப்பட்டு கோர்ட் வளாகம்.

பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டை மார்க்கத்தில் இருந்து இந்த வழியாக தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. ஏராளமான பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்கள் வாயிலாக கோர்ட்டுக்கு பல்வேறு வழக்குகள் காரணமாக தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

கோர்ட்டுக்கு வருபவர்கள், கோர்ட் அருகே உள்ள முச்சந்தியில் உள்ள அரசமரத்தடியில் காத்திருந்து பயணிக்கின்றனர். இந்த அரசமரத்தில், தொடர்ந்து விளம்பர பேனர்கள் தொங்கவிடப்பட்டு வருகின்றன. இதனால், இந்த மரத்தடியில் காத்திருக்க பகுதிவாசிகள் தயங்குகின்றன. பேனர்களை அகற்றவும், புதிய நிழற்குடை அமைக்கவும் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us