sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம் கன்னிகாபுரம் சிறுபால பணி 'விறுவிறு'

/

ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம் கன்னிகாபுரம் சிறுபால பணி 'விறுவிறு'

ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம் கன்னிகாபுரம் சிறுபால பணி 'விறுவிறு'

ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம் கன்னிகாபுரம் சிறுபால பணி 'விறுவிறு'


ADDED : பிப் 15, 2024 08:23 PM

Google News

ADDED : பிப் 15, 2024 08:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள கன்னிகாபுரம் செல்லும் கூட்டுச்சாலையில் மழைநீர் வடிகால்வாய் உள்ளது. இந்த கால்வாயை ஆக்கிரமித்து சிலர் கடைகள் கட்டி வியாபாரம் செய்து வந்தனர்.

தற்போது, திருத்தணி நெடுஞ்சாலை துறையினர், திருத்தணி--- - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையை இருபுறமும் அகலப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கன்னிகாபுரம் கூட்டுச்சாலையில் மழைநீர் வடிகால்வாயை ஆக்கிரமித்து கட்டியிருந்த மூன்று கடைகளை அகற்றி, 87 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறுபாலம் கட்டும் பணி, கடந்த 12 நாட்களுக்கு முன் துவக்கப்பட்டது.

தற்போது கால்வாய் அமைக்கும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது. இந்த சிறுபாலம் பணியால், அரக்கோணம் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, இரவு - பகலாக பாலப் பணியை விரைந்து முடித்து, வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us