sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

உண்டியல் எண்ணிக்கை மழையால் ஒத்திவைப்பு

/

உண்டியல் எண்ணிக்கை மழையால் ஒத்திவைப்பு

உண்டியல் எண்ணிக்கை மழையால் ஒத்திவைப்பு

உண்டியல் எண்ணிக்கை மழையால் ஒத்திவைப்பு


ADDED : அக் 09, 2024 11:15 PM

Google News

ADDED : அக் 09, 2024 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், ஹிந்து சமய அறநிலைய துறையின் சோளிங்கர் துணை ஆணையர் ஜெயா தலைமையில், நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் மேற்கொள்ள இருந்தனர்.

காணிக்கை எண்ண 75க்கும் மேற்பட்டோர் கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்தனர். சிறுவாபுரியில் கனமழை பெய்ததால், காணிக்கை எண்ணும் பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டது. அதனால், தேதி குறிப்பிடப்படாமல் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி ஒத்திவைக்கப்பட்டதாக செயல் அலுவலர் மாதவன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us