sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நாய் கடித்து சிறுவன் காயம்

/

நாய் கடித்து சிறுவன் காயம்

நாய் கடித்து சிறுவன் காயம்

நாய் கடித்து சிறுவன் காயம்


ADDED : அக் 02, 2025 10:39 PM

Google News

ADDED : அக் 02, 2025 10:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணுார், நாய் கடித்து, 5 வயது சிறுவன் படுகாயமடைந்தான்.

கண்ணுார் ஊராட்சியைச் சேர்ந்தவர் சுரேஷ், 37. தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும் 5, 3 வயதில் மகன், மகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் காலை, 5 வயது சிறுவன் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது, அங்கு வந்த நாய் சிறுவன் மீது பாய்ந்து கடித்தது. காயமடைந்த சிறுவனை பெற்றோர் மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us