sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரசு பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடவு

/

அரசு பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடவு

அரசு பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடவு

அரசு பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடவு


ADDED : அக் 02, 2025 10:39 PM

Google News

ADDED : அக் 02, 2025 10:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில், 100 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

திருத்தணி ஒன்றியம் எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து நேற்று பள்ளி வளாகத்தில் வேம்பு, தேக்கு, புங்கை உள்ளிட்ட, 100 மரக்கன்றுகளை நடவு செய்தனர்.






      Dinamalar
      Follow us