sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கீற்றுக் கொட்டகை நிழற்குடை கூடப்பாக்கத்தில் பஸ் பயணியர் அவதி

/

கீற்றுக் கொட்டகை நிழற்குடை கூடப்பாக்கத்தில் பஸ் பயணியர் அவதி

கீற்றுக் கொட்டகை நிழற்குடை கூடப்பாக்கத்தில் பஸ் பயணியர் அவதி

கீற்றுக் கொட்டகை நிழற்குடை கூடப்பாக்கத்தில் பஸ் பயணியர் அவதி


ADDED : டிச 18, 2024 12:23 AM

Google News

ADDED : டிச 18, 2024 12:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடப்பாக்கம்:திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட கூடப்பாக்கம் ஊராட்சி.

இங்கிருந்து, சென்னை மற்றும் திருவள்ளூருக்கு பணி நிமித்தமாக பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ -- மாணவியர் என, தினமும் 500க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் கீற்றுக் கொட்டகை பயணியர் நிழற்குடையை பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், பேருந்துக்காக காத்து நிற்கும் பகுதிவாசிகள் மற்றும் மாணவ - மாணவியர் மழையிலும், வெயிலிலும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கூடப்பாக்கம் ஊராட்சி பகுதியில் ஆய்வு செய்து நெடுஞ்சாலையோரம் நிரந்தர பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us