sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

லாரி மீது பைக் மோதல் கேட்டரிங் ஊழியர் பலி

/

லாரி மீது பைக் மோதல் கேட்டரிங் ஊழியர் பலி

லாரி மீது பைக் மோதல் கேட்டரிங் ஊழியர் பலி

லாரி மீது பைக் மோதல் கேட்டரிங் ஊழியர் பலி


ADDED : அக் 27, 2025 12:50 AM

Google News

ADDED : அக் 27, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தில் வசித்தவர் டில்லிபாபு என்ற சதீஷ்குமார், 27; கேட்டரிங் ஊழியர்.

இவர், நேற்று காலை பெருவாயல் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் உறவினரை இறக்கிவிட்டு, பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை அடுத்த பன்பாக்கம் மேம்பாலத்தில், முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதினார். இதில், பலத்த காயமடைந்தவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us