sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரயில் நிலையத்தில் செயின் பறிப்பு

/

ரயில் நிலையத்தில் செயின் பறிப்பு

ரயில் நிலையத்தில் செயின் பறிப்பு

ரயில் நிலையத்தில் செயின் பறிப்பு


ADDED : டிச 09, 2024 03:16 AM

Google News

ADDED : டிச 09, 2024 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து ஹிந்து கல்லுாரி ரயில் நிலையத்தில் இறங்கி, வீட்டிற்கு நடந்து சென்றார்.

அப்போது, மர்ம நபர் ஒருவர் அவரை பின் தொடர்ந்து, கழுத்தில் கிடந்த 5 சவரன் தாலி செயினை பறித்து தப்பினார். இது குறித்து ஆவடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us