sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஏலம் எடுக்க சென்ற சென்னை நபர் பலி

/

ஏலம் எடுக்க சென்ற சென்னை நபர் பலி

ஏலம் எடுக்க சென்ற சென்னை நபர் பலி

ஏலம் எடுக்க சென்ற சென்னை நபர் பலி


ADDED : மார் 21, 2025 11:55 PM

Google News

ADDED : மார் 21, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி,

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் சரவண பாண்டியன், 50. இவர், கல்குவாரிகளை ஏலம் எடுத்து நடத்தி வந்தார். இந்நிலையில், ஆந்திராவில் நடக்கும் குவாரி ஏலத்தில் பங்கேற்பதற்காக சரவண பாண்டியன், நண்பர் சந்துரு என்பவரை அழைத்துக் கொண்டு, நேற்று முன்தினம் காரில் திருத்தணிக்கு வந்தார்.

சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் விடுதியில் இருவரும் தங்கியுள்ளனர். நேற்று காலை விடுதி 'பார்க்கிங்'கில் சரவண பாண்டியன் மயங்கி கிடந்தார். அவரை மீட்ட சந்துரு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us