sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 விபத்து ஏற்படுத்தாத பஸ் ஓட்டுநருக்கு பாராட்டு

/

 விபத்து ஏற்படுத்தாத பஸ் ஓட்டுநருக்கு பாராட்டு

 விபத்து ஏற்படுத்தாத பஸ் ஓட்டுநருக்கு பாராட்டு

 விபத்து ஏற்படுத்தாத பஸ் ஓட்டுநருக்கு பாராட்டு


ADDED : டிச 31, 2025 05:46 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூரில் அரசு போக்குவரத்து கழக பேருந்தில் விபத்து ஏற்படுத்தாத, 15 ஓட்டுநர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழக அரசு போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நேற்று, ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருவள்ளூர் மண்டல விழுப்புர கோட்ட அரசு போக்குவரத்து கழக துணை பொதுமேலாளர் வெங்கடேசன், கிளை மேலாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில், பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

இதில், திருவள்ளூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலர் நளினிதேவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஓட்டுநர்களுக்கு விபத்து இல்லாமல் பணியாற்றுவது குறித்து பேசினார்.

கடந்த 20 ஆண்டுகளாக திருவள்ளூர், திருத்தணி, கோயம்பேடு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி ஆகிய ஐந்து பணிமனைகளில், விபத்து ஏற்படுத்தாத 15 ஒட்டுனர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.






      Dinamalar
      Follow us