sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பொன்னேரி நகராட்சிக்கு கமிஷனர் பொறுப்பேற்பு

/

பொன்னேரி நகராட்சிக்கு கமிஷனர் பொறுப்பேற்பு

பொன்னேரி நகராட்சிக்கு கமிஷனர் பொறுப்பேற்பு

பொன்னேரி நகராட்சிக்கு கமிஷனர் பொறுப்பேற்பு


ADDED : டிச 23, 2024 11:58 PM

Google News

ADDED : டிச 23, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி,

பொன்னேரி நகராட்சி கமிஷனராக பதவி வகித்து வந்த கோபிநாத், கடந்த அக்டோபர் மாதம், எடப்பாடி நகராட்சிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து, பொன்னேரி நகராட்சிக்கு, எஸ்.கே. புஷ்ரா, புதிய பெண் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இவர் டி.என்.பி.எஸ்.சி., குருப் - 2 தேர்வு வாயிலாக நேரடியாக தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி பணியில் இருந்ததால், திருவேற்காடு நகராட்சி கமிஷனர் தட்சணாமூர்த்தி கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில், பயிற்சி முடிந்து, நேற்று, எஸ்.கே.புஷ்ரா, புதிய கமிஷனராக பதவியேற்றார். பொன்னேரி நகராட்சியின் மூன்றாவது கமிஷனராகவும், இரண்டாவது பெண் கமிஷனராகவும் இவர் பதவி ஏற்று உள்ளார். பதவியேற்ற கமிஷனருக்கு நகராட்சி தலைவர் பரிமளம் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us