sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சிறுவாபுரி உண்டியலில் காணிக்கை ரூ.98 லட்சம்

/

சிறுவாபுரி உண்டியலில் காணிக்கை ரூ.98 லட்சம்

சிறுவாபுரி உண்டியலில் காணிக்கை ரூ.98 லட்சம்

சிறுவாபுரி உண்டியலில் காணிக்கை ரூ.98 லட்சம்


ADDED : பிப் 07, 2025 02:26 AM

Google News

ADDED : பிப் 07, 2025 02:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேடு கிராமம், சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. செவ்வாய், ஞாயிறு, விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரி முருகனை தரிசிக்க வருவர்.

வேண்டுதல் நிறைவேற, பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக கோவில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்துவது வழக்கம். கடைசியாக கடந்த, அக்டோபர் மாதம், 23ம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

அதன் பின், நேற்று, கோவில் வெளி பிரகாரத்தில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நடந்தது. ஹிந்து சமய அறநிலைய துறையின் திருவள்ளூர் உதவி ஆணையர் சிவஞானம், பொன்னேரி ஆய்வர் முருகன், செயல் அலுவலர் மாதவன் ஆகியோர் மேற்பார்வையில், ஊழியர்கள், பக்தர்கள் கொண்ட குழுவினர் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

காலை 10:00 மணிக்கு துவங்கி, மாலை 5:45 மணி வரை காணிக்கை எண்ணும் பணிகள் நடந்தன. ரொக்கமாக, 98 லட்சத்து 68,960 ரூபாய் பணம், 113 கிராம் தங்கம், 9 கிலோ 240 கிராம் வெள்ளி பொருட்கள் கணக்கிடப்பட்டு வங்கியில் ஒப்படைக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us