sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 நீதிமன்ற எழுத்தர் துாக்கிட்டு தற்கொலை

/

 நீதிமன்ற எழுத்தர் துாக்கிட்டு தற்கொலை

 நீதிமன்ற எழுத்தர் துாக்கிட்டு தற்கொலை

 நீதிமன்ற எழுத்தர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : நவ 13, 2025 10:20 PM

Google News

ADDED : நவ 13, 2025 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: குடும்ப பிரச்னை காரணமாக, மனவருத்தத்தில் இருந்த நீதிமன்ற பெண் எழுத்தர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் மனைவி பிரேமலதா, 50. இவர், கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் எழுத்தராக பணிபுரிந்து வந்தார். குடும்ப பிரச்னை காரணமாக, சில நாட்களாக பிரேமலதா மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

பிரேமலதா வீட்டில் தனியாக இருந்தார். நீண்டநேரம் கதவு மூடியே இருப்பதை கண்டு, அருகில் வசிப்போர் சென்று பார்த்தபோது, பிரேமலதா துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்து வந்த கவரைப்பேட்டை போலீசார், பிரேமலதாவின் உடலை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us