sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 பாம்பு கடித்து டெலிவரி ஊழியர் உயிரிழப்பு

/

 பாம்பு கடித்து டெலிவரி ஊழியர் உயிரிழப்பு

 பாம்பு கடித்து டெலிவரி ஊழியர் உயிரிழப்பு

 பாம்பு கடித்து டெலிவரி ஊழியர் உயிரிழப்பு


ADDED : நவ 13, 2025 10:19 PM

Google News

ADDED : நவ 13, 2025 10:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநின்றவூர்: திருநின்றவூர், கன்னடபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லோகமணி, 45; டெலிவரி ஊழியர்.

இவர், கடந்த 8ம் தேதி காலை, வீட்டின் வெளியே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய கட்டைகளை ஒழுங்குபடுத்தி வைத்தபோது, வலது காலில் நல்ல பாம்பு கடித்து மயக்கமடைந்துள்ளார்.

இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us