sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சைக்கிளில் சென்றவர் லாரி மோதி உயிரிழப்பு

/

சைக்கிளில் சென்றவர் லாரி மோதி உயிரிழப்பு

சைக்கிளில் சென்றவர் லாரி மோதி உயிரிழப்பு

சைக்கிளில் சென்றவர் லாரி மோதி உயிரிழப்பு


ADDED : அக் 15, 2025 10:54 PM

Google News

ADDED : அக் 15, 2025 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை: லாரி மோதிய விபத்தில், சைக்கிளில் சென்றவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 55. இவர், நேற்று முன்தினம் இரவு, தண்டலம் பஜாரில் இருந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, பின்னால் வந்த லாரி மோதியது. படுகாயமடைந்த சுப்பிரமணி, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். லாரி ஓட்டுநர் தப்பி ஓடினார்.

பெரியபாளையம் போலீசார், உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்குப் பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us