sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் பள்ளி மாணவ - மாணவியர் பீதி

/

 மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் பள்ளி மாணவ - மாணவியர் பீதி

 மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் பள்ளி மாணவ - மாணவியர் பீதி

 மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் பள்ளி மாணவ - மாணவியர் பீதி


ADDED : நவ 23, 2025 03:17 AM

Google News

ADDED : நவ 23, 2025 03:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை: அரசு தொடக்க பள்ளி அருகே உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், மாணவ - மாணவியர் பீதியில் உள்ளனர்.

அய்யனேரி கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி உள்ளது. இச்சாலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைந்துள்ளது. இதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மேல்நிலை குடிநீர் தொட்டி, தற்போது பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது.

கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து, துாண்களும் வலுவிழந்துள்ளன. இரும்பு கம்பிகள் துருப்பிடித்துள்ளன. இதனால், மேல்நிலை குடிநீர் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது.

அரசு பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் மக்கள் பீதியில் உள்ளனர்.

எனவே, மேல்நிலை குடிநீர் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்ட அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us