sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

/

பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்


ADDED : ஜூன் 21, 2025 06:56 PM

Google News

ADDED : ஜூன் 21, 2025 06:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம் நெமிலி கிராமத்தில், 2018 - -19ம் ஆண்டு, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க இயந்திரம் பொருத்தப்பட்டது. இந்த குடிநீர் இயந்திரம் வாயிலாக, ஒரு நாளைக்கு, 2,000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெறப்பட்டது.

ஒன்றரை ஆண்டுகளாக இயந்திரம் பழுதாகியும், போதிய பராமரிப்பின்றியும் உள்ளது. இதனால், சுத்திகரிப்பட்ட குடிநீர் வழங்கும் அறை முழுதும் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், அரசு பணம் வீணாவதுடன், நெமிலி கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் குடிநீர் இயந்திரத்தை பழுது நீக்கி, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us