sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பூண்டி - புழல் கால்வாய் ஓரம் குப்பை கொட்டுவதால் குடிநீர் மாசு

/

பூண்டி - புழல் கால்வாய் ஓரம் குப்பை கொட்டுவதால் குடிநீர் மாசு

பூண்டி - புழல் கால்வாய் ஓரம் குப்பை கொட்டுவதால் குடிநீர் மாசு

பூண்டி - புழல் கால்வாய் ஓரம் குப்பை கொட்டுவதால் குடிநீர் மாசு


ADDED : ஜன 07, 2025 07:29 AM

Google News

ADDED : ஜன 07, 2025 07:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் : சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆந்திர மாநிலம், கிருஷ்ணா நீர், கொசஸ்தலை ஆறு நீர் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வருகிறது.

இங்கு சேகரமாகும் தண்ணீரை புழல் ஏரிக்கு கால்வாய் வாயிலாக கொண்டு செல்லப்பட்டு, பின், சென்னைக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பூண்டி - புழல் கால்வாய் வழியில் ஈக்காடு கிராமம் அமைந்துள்ளது. கால்வாய்யோரம் வசித்து வரும் கிராமவாசிகள், தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பையை, திருவள்ளூர் - செங்குன்றம் சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் அருகில் உள்ள, பகுதியில் கொட்டி வருகின்றனர்.

அருகில் உள்ள கடைக்காரர்கள், கோழி இறைச்சி கழிவுகளையும் இந்த கால்வாய் அருகில் குவித்துள்ளனர். எனவே, குப்பை கொட்டி வருவதை தடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us